Tag: Parliament

இன்றைய நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையைப் புறக்கணிக்கும் 18 கட்சிகள்

டில்லி இன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல் அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன. இந்த வருடத்துக்கான…

வரும் 29ம் தேதி முதல் நாடாளுமன்றம் கூடுகிறது: கொரோனா இல்லாதவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி

டெல்லி: ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பதாவது:-மக்களவை மாலை 4…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடக்கம்: பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 2 மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கும் என்று…

வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சிகள் மனு

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் மசோதா தாக்கலின்…

இந்தியாவில் இருந்து 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நேபாளம், பூடான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா…

5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு டூர்: மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு ரூ. 517.82 கோடி

டெல்லி : பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக, ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு…

நாடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு

டெல்லி: மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். வெளிநாட்டில் 2…

உளவுத்துறையினர் மிரட்டினர்: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் பரபரப்பு புகார்

டெல்லி: உளவுத்துறையினர் தம்மை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுகவின் புதிய உறுப்பினரான கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் மனு…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக கொண்டு வந்துள்ள இரு விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள்…

வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயற்சி: மமதா பானர்ஜி

கொல்கத்தா: வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயல்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள்…