Tag: on

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு – தெற்கு ரயில்வே

சென்னை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை…

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே அதை ரத்து செய்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில்…

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. இதுமட்டுமின்றி கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை…

தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,…

வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கார் விழா, அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த…

முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்…

சட்டப்பேரவையில் இன்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம்…

அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு – விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் – உச்ச நீதிமன்றம் அமர்வு தகவல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள…

ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா

அமராவதி: ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்ய உள்ளனர். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து,…