Tag: on

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல்- ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம்…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…

ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை மே 5 வெளியிடப்படும் : மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

புது டெல்லி: ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்க உள்ளது. இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை…

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது: அரசு

புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார்…

பாகுபாடு காட்டும் மத்திய அரசு- எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் அழைப்பு 

சண்டிகர்: கொரோனா பாதிப்பு உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது.…

ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா? என்று மத்திய அரசு குழப்பதில் உள்ளது : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு…

அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும்- திரிபுரா அதிரடி

கர்தலா: அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று திரிபுரா உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ள திரிபுராவில், பொருளாதர…

அரசு ஊழியர்களே கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் தங்கள் பரந்த தோள்பட்டையில் கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார். சிவில் சர்விஸ் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின்…

மும்பை சேரியில் சோதனை செய்யப்படும் டிரம்ப் வலியுறுத்தும் மருந்து…

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தும் மருத்து மும்பை சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்களில்…