இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி: கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி…
புதுடெல்லி: கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி…
விசாகப்பட்டினம்: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் சனிக்கிழமை நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நேற்று விசாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த போது ஆந்திராவின்…
சென்னை: முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்…
புதுடெல்லி: ஜூலை 29-ம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டாசல்ட் நிறுவனத்திடமிருந்து ரூ 59 ஆயிரம் கோடியில்…
புதுடெல்லி: “இது ஒன்றும் சாதாரண எல்லை பிரச்சினை இல்லை சீனா நம் நாட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சீனா எதையும் சாதாரணமாக செய்வதில்லை அனைத்து உத்திகளையும் அவர்கள்…
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர்…
சென்னை: டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து…
புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்…
கொல்கத்தா: சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய பாடத்திட்டங்களை குறைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா…