Tag: on

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…

டாக்டர் கபீல் கானை விடுவிக்கலாமா? அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில்…

ஆகஸ்ட் 12ல் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி வெளியிடப்படும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யா தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகத்தின் முதல் கொரானா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வெளியிடப்போவதாக…

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட…

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு அனுமதி

சென்னை: தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள்…

யுபிஎஸ்சியா அல்லது உயர்சாதிக்கு ஆதரவு தரும் கிளப்பா? எஸ்சி எஸ்டி சங்கம் குற்றசாட்டு

புதுடெல்லி: யுபிஎஸ்சி 2019 ஆட்சேர்ப்பு பணியின் போது உயர் சாதி யினருக்கு 10% ஈ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீடு செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக…

இலங்கை பிரதமர் ராஜ பக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொழும்பு: இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக…

ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

டோக்கியோ: கடந்த 1945 ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது, உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில், 1.40 லட்சம் பேர்…

சமூக வலைத்தளத்தில் கட்சித் தலைவர்களை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்- டி.கே சிவகுமார்

பெங்களுரூ: சமூக ஊடகங்களில் எந்த ஒரு கட்சி தலைவருக்கும் எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்நாடக…