Tag: on

18ல் திமுக மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 18ம் தேதி மாவட்டச்செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக…

தேங்காய் உடைத்ததால் தார் சாலையில் ஏற்பட்ட விரிசல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம்…

நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்…

ஒமைக்ரான்  வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

சென்னை: ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தற்போது புதிதாக ஒமைக்ரான்…

இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் தலைவர்

சென்னை: இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில்…

சர்வதேச விமானங்களை மீண்டும் இயக்கும் முடிவை மதிப்பாய்வு செய்ய  மத்திய அரசு முடிவு 

புதுடெல்லி: சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை மதிப்பாய்வு செய்யப் படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து…

மோசடி புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது 

சென்னை: மோசடி புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளரான மணி பல்வேறு தரப்பினரிடம் அரசு…

நெதர்லாந்து: 61 பேருக்கு கொரோனா உறுதி

ஆம்ஸ்டர்டாம்: தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் வந்திறங்கிய பயணிகளில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக நெதர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

இந்தியாவில் பராமரிக்கப்படாத நிலையில்  80 மில்லியன் பூனை, நாய்கள் – ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வீடற்ற மற்றும் பராமரிக்கப்படாத நிலையில் 80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா காவல்துறையுடன் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல…