Tag: ‘Omicron’

20/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா! ஒமிக்ரான் பாதிப்பு 153 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 6,563 பேருக்கு கொரோனா தொற்று பாதிபபு உறுதியாகி உள்ளது. மேலும், 132 பேர் பலியான நிலையில், 8077 பேர்…

ஒமிக்ரான் வைரசுக்கு ஏற்ப தடுப்பூசிகளை மாற்றி அமைக்க நிபுணர் பரிந்துரை

புனே ஒமிக்ரான் வைரசில் இருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகளை மாற்றி அமைக்க எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா பரிந்துரைத்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில்…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்தது

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும்…

ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு  – நிபுணர் எச்சரிக்கை 

கோழிக்கோடு: ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 24-ந் தேதி முதன்முதலாகத் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்ட ஒமைக்ரான்,…

18/12/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,145 பேருக்கு கொரோனா பாதிப்பு… இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா, 8,706 பேர் டிஸ்சார்ஜ்: 289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை…

தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ தாண்டியதால் மக்கள் அச்சம்

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்துள்ளதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் உலகெங்கும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை குறைந்து வருகிறது. அதையொட்டி மக்கள்…

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை.

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். கொரோனாவின் புதிய…

ஒமிக்ரான் : மும்பையில் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

மும்பை மும்பையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு…

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான்? : ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்

சென்னை தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்…