Tag: news

எம்டி/எம்ஸ் அட்மிஷன்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு: ஜிப்மர்

புதுச்சேரி: எம்டி/எம்ஸ் அட்மிஷனுக்கான ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்டி/எம்ஸ் படிப்புகளுகான ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 9-ஆம்…

கொரோனா எதிரொலி: விம்பிள்டன் தொடர் போட்டி ரத்து

லண்டன் : கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன்…

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க லடாக், ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கேட்டு கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில்…

கொரோனா ஊரடங்கு எதிரொலி… சம்பள குறைப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

ஹைதராபாத்: கொரோனா வைரஸின் பாதிப்பை குறைப்பதற்காக மூன்று வார ஊரடங்கின் முதல் வாரத்தை நாடு நிறைவு செய்துள்ள நிலையில், தெலுங்கானா அரசாங்கம் அதன் நிர்வாக, அரசியல் பிரதிநிதிகள்…

இஎம்ஐ கட்டவே வேண்டாம் என்று அறிவிக்கவில்லை: வங்கி அலுவலர்கள் விளக்கம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிசெர்வ் வங்கி ரேபோ வட்டி விகிதத்தை குறைத்துள்ள காரணத்தால், வாகன கடன் வாங்கியவர்களுக்கு மூன்று மாதம் தவணை கட்டுவதில் இருந்து விலக்கு…

கொரோனா பேட்டி கொடுக்க அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை?

சென்னை: கொரோனா பேட்டி கொடுக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் பின்னணி குறித்தும் தகவல்கள் வெளியாகி…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் 4 பேரும்,…

தனிமைபடுத்தபடுவதில் இருந்து தப்பித்த 4 பேர் மருத்துவனையில் அனுமதி

டெல்லி: டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர்…

தமிழ்நாடு பட்ஜெட் 2019-20, 2020-21 துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு- ஒப்பீடு

சென்னை: தமிழ்நாடுபட்ஜெட் இன்று பிப்ரவரி 14.02.2019 (இன்று) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டில் இதுவரை வெளியான நிதி ஒதுக்கீட்டுடன் சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு…