Tag: news

பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியம் ரூ.2¾ லட்சமாக உயர்வு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

2வது நாளாக சோதனை: ஈரோடு கட்டுமான நிறுவனத்திலிருந்து ரூ. 16 கோடி பறிமுதல்…

ஈரோடு: ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு…

சென்னையில் 30.83 ஏக்கர் பரப்பளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர். சிப்காட்டுடன்…

பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி – தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள…

வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை- மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை: பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை…

தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதத்திற்குப் பிறகு மீண்டும் அரசு பேருந்து போக்குவரத்து

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம் – கர்நாடகா இடையிலான அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…

3 விவசாய மசோதாக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ராகுல் காந்தி

ராய்ப்பூர்: மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார்…

இனிமேல் 'பப்ஜி' விளையாட முடியாது… இன்றுமுதல் நிரந்தர தடை…

டெல்லி: இந்தியாவில், இனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா…

10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: 10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://t.co/dhTzM8pqbX என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ்…

என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் – ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில…