Tag: news

சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலை., பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல்…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்…

கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவிப்பு

சென்னை: கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம்…

கொரோனாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண்…

கொரோனா எதிரொலி – சி.ஏ. தேர்வுகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கொரோனா…

மே 1ம் தேதி முதல் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: பிசிசிஐ

புதுடெல்லி: மே 1ம் தேதி முதல் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் வரும் மே 1 ஆம் தேதி முதல்…

கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு 1 பிட்காயின் வழங்கிய பிரட்லீ

புதுடெல்லி: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒரு பிட்காயின் நன்கொடை…

பாஜக நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு- திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் உட்பட 2 பேர் தலைமறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த…

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல்…

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம்…