Tag: news

டிரம்ப் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

ஹைதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின்…

கொரோனா தடுப்புப் பணி: மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும்…

ஆசிய குத்துச்சண்டை: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

சென்னை: வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும்…

சேலம் எஃகு ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை சேர்க்கும் பணி- அமைச்சர் ஆய்வு

சேலம்: சேலம் எஃகு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

லட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்கள் .. புதிய உச்சம்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம்…

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆ.ராசா மனைவியின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆ.ராசாவின் மனைவியின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தெரிந்து கொண்டார். ஆ.ராசாவின் மனைவி உடல் நலக்குறைவால் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆ.ராசாவின்…

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…