Tag: news

சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிட நீதிபதிகள் தடை

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிட நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14…

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டம்

மதுரை: மதுரையில் ரூ.60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும் தமிழக…

அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 4 வியாபாரிகளுக்கு தடை

சென்னை: அத்தியாவசியப் பொருட்களை குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விநியோகம் செய்யும் வியாபாரிகளில் அதிக விலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளுக்கு வியாபாரம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை…

ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.இதுகுறித்து…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியான செய்தியில்,…

சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி  ஒருவர் உயிரிழப்பு

ஹார்பின்: வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததில் ஒருவர் பலியானர் மற்றும் 16 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூறாவளியானது…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்

லார்ட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லார்ட்ஸ்…

பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு துவக்கம்

லண்டன்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ்…

5 மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச்…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல்…