Tag: news

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வரிசை பட்டியலில் வெளியீடு

துபாய்: ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்கதேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில்…

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த 30,000 மருந்து குப்பிகள் வழங்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு 30,000 குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின்…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை…

பிரேசில் அதிபருக்கு நூதான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பிரேசில்: பிரேசிலில்,கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்து விட்டதாக கூறி ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

கொரோனாவால் இறந்தவர்களைச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு

மதுரை: கொரோனாவால் இறந்தவர்களுக்குச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா இறப்பால் துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கிற்கு மேலும் செலவாகாமல்,அதில் நடைபெறும் முறைகேடுகளையும்…

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…

கொரோனா தடுப்பு – ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வருவதன்…

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில்…

இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த…