Tag: news

அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்

சென்னை: அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி…

20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான உத்தரவில், நாகை ஆட்சியராக உள்ள பிரவின் நாயர், ஊரக…

தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

சேலம்: தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து…

மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின்…

சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் சிவசங்கர் பாபா மீது பள்ளி…

நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி

சென்னை: அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு…

டெல்லியில் பேருந்துகள் இயங்க அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ, ரிக்ஷா, இ…

கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்த பொதுமக்கள்

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் காய்கறி வாங்க வந்ததால், வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சிறு வியாபாரிகள் மட்டுமே…