Tag: news

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த…

தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தியுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்…

1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான கல்வி தொலைக்காட்சி அட்டவணை வெளியீடு

சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த…

தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும்…

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர், கடந்த மே…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில் மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர்- மதுரை சலூன் கடைக்காரர் அதிரடி

மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர் வழங்கப்படும் என்று மதுரையில் சலூன் எல்லோரா ஃபேமிலி சலூன் நடத்தி வரும் சலூன் கடைக்காரர் அதிரடியாக அறிவித்துள்ளார்.…

மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு

சென்னை: சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோருக்கான குறை தீர்ப்பு முகாம் செயல்படவுள்ளது. 94987…