Tag: news

கட்சித் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் சோனியா

புதுடெல்லி: 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். இன்று இந்தியாவின்…

சுதந்திர தின நினைவுத் தூணைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் 

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர…

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல… போலிஸ் அராஜகம் -மீரா மிதுன் மீண்டும் கூச்சல்

சென்னை: 24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும், காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலின மக்களை…

நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டம் 75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 75…

விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை

புதுடெல்லி: விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திர…

இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம் – மு.க. ஸ்டாலின்

சென்னை: இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக…

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில்…

ஜெய்ப்பூரில்  காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிப்பு

ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் ராஜஸ்தானின் பார்மர்…

75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு  செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: 75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு…

சுதந்திர தினத்தையொட்டி 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப்…