Tag: news

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்…

மதுரையில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல்…

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, 1-1 என்ற…

கேப்டன்களில்  தோனியே மிகவும் சிறந்த கேப்டன் – டூ பிளசி

கொல்கத்தா: கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி தெரிவித்துள்ளார். காயம் காரணமாக 2 மாத ஓய்வில் இருந்த…

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம்…

ரூ. 8 கோடியில்  இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்…

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேளாங்கண்ணி: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி…

விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை  அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

சென்னை: விவசாயிகளுடன் ஒரு நாள் – புதிய திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், விவசாயிகளுடன்…

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…

விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் வழங்கும் திட்டத்திலும்  ஊழல் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்…