மதுரை:
துரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் சிக்கியவர்களைப் பொதுமக்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு வருகின்றனர். விபத்தில் 2 பேர் படுகாயம், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.