Tag: news

கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவக்கம் 

சென்னை: கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள முகநூல்…

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கவர்னராக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில…

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை அமைக்கிறது  லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம்

சென்னை: மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அமைக்க உள்ளது. மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல்…

சென்னையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும்:   காங்கிரஸ் எம்எல்ஏ வேண்டுகோள் 

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ்…

வக்பு வாரிய சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் – அமைச்சர் மஸ்தான்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது,…

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா…

கேஷவ் தேசிராஜு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும்…

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப்…

அதிகாரி ராபியாகொலை – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம்

சென்னை: சிவில் டிபென்ஸ் அதிகாரி ராபியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…