34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத் சிங் சித்து இருந்த போது 1988...
சண்டிகர்: சாலை விபத்து வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 34 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்...
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவஜோத் சிங் சித்து கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த விவகாரம் பெரும பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதனை திரும்ப பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 2022ம்...
டெல்லி: பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லியில் முகாமிட்டுள்ள அமரீந்தர் சிங், அங்கு இன்று உள்துறை...
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் ...
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏவான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்...
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில முன்னாள் கிரிக்கெட் பிளேயரும், மாநிலவ காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத்சிங் சித்து சந்தித்து பேசினார். இது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் இந்திய...
சண்டிகர்:
பஞ்சாப் முதல்வருக்கும், நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்து, விரைவில் டில்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்படலாம்...
லக்னோ:
உ.பி.யில் சோனியாகாந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ரோஜ் சிங் சித்து, அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தால், தான் அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்...
பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் தேச விடுதலைக் காக போராடிய ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 100 ஆண்டு நினைவு தினம் இன்று.
இதையொட்டி, அமிர்தசரசில்...