Tag: modi

மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

திருச்செந்தூர்: தென் மாநிலங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை…

கல்லினால் செய்த ரசகுல்லாவை அனுப்பி மோடியின் பல்லை உடைப்பேன் : மம்தா

கொல்கத்தா பிரதமர் மோடிக்கு கூழாங்கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ரசகுல்லாவை அனுப்பி அவர் பல்லை உடைக்க போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த…

மோடிக்கு எதிராக அஜய்ராய்: வாரணாசி வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்

டில்லி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், மோடியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துஉள்ளது. காங்கிரஸ்…

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து மோடி பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்! ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில்…

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு ரசக்குல்லாதான் கிடைக்கும் என்று மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். நாடு முழுவதும்…

மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறும்: சித்தராமையா

பெங்களூரு : மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து, சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறும் என்று முன்னாள் மாநில முதல்வர சித்தராமையா கூறினார். கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே…

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் மோடி திடீர் பாசம்

தேனி: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு மதுரை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி தொகுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி பொதுக்கூட்டத் தில்…

மிக உயர்ந்த குடிமகன் விருது: பிரதமர் மோடிக்கு ரஷ்யா வழங்குவதாக அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது, இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான…

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு! பாக் பிரதமர் இம்ரான் கான் திடீர் பாசம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்…

மோடி ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’: ஒவைசி

ஐதராபாத்: மோடியின் ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’ தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…