Tag: modi

பணத்திற்கும், உண்மைக்கும் இடையே நடைபெற்ற தேர்தல்: ராகுல்காந்தி

டில்லி: 17வது மக்களவையை கட்டமைப்பதற்கான கடைசி கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இந்த நிலையில், டில்லியில்…

பிரக்யாவின் கோட்சே கருத்து குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன்? கபில்சிபல்

டில்லி: கோட்சே தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாமியாரினி பிரக்யா சிங் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?…

வாரணாசியில் வெளியாட்கள் குவிப்பு: மாயாவதி குற்றச்சாட்டு

வாரணாசி: .உபி. மாநிலம் வாரணாசியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் பிஎஸ்பி சமாஜ்வாதி கூட்டணியும் போட்டியிடுகிறது. அங்கு பரபரப்பான சூழல்…

கோட்சே தேசபக்தர் என்று கூறிய பிரக்யா கருத்துக்கு மோடி, அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்: திக் விஜய் சிங்

டில்லி: கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர் இளம்பெண் சாமியார் பிரக்யா சிங் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை மன்னிப்பு…

என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..

கொல்கத்தா: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும்…

தமிழிசை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார்? மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தூத்துக்குடி: பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறேன் என்பதை தமிழிசை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். பா.ஜ.க.வுடன்…

மோடியின் வாயை அடையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய அமேதி இளைஞர்

டில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை கூறி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுங்கள், என்று வலியுறுத்தி உ.பி. மாநிலம் அமேதி…

ராஜீவ் ஊழல்வாதியா? மோடிக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மாகாந்தி பேரன் டாக்டர் ராஜ்மோகன் காந்தி

நெட்டிசன்: மூத்த செய்தி ஆசிரியர் கதிர்வேல் – முகநூல் பதிவு மகாத்மா காந்தியின் பேரனும், அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்… முப்பது ஆண்டுகளுக்கு…

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கிய 3வது அணி…

டில்லி: 17வது மக்களவையை கட்டமைக்கும் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5வது…

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர் யாதவ் உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டில்லி: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை…