மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு
சென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய…
சென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய…
கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள், அமைப்புசாரா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 230 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
டில்லி பிரதமர் மோடி உருவாக்கிய பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.…
டெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா தொற்று உதவிக்காக செலவழித்ததை…
டில்லி சீன எல்லை விவகாரத்தால் மோடி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே எல்லை குறித்துப்…
டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக…
டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் சட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநில அரசுகள்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமாக விளங்கிய தப்லிகி ஜமாத்தின் கூட்டம் தொடர்பான பிரச்சினை பழையதாகி விட்டது, அந்த பிரச்சினை தொடர்பான விவாதங்களை தவிருங்கள் என்று பாஜக…