Tag: modi

தரமானது: ஆவடி மத்திய அதிவிரைவு படை தலைமை அதிகாரி வடிவமைத்துள்ள கொரோனா கவச உடை….

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆவடியில் செயல்பட்டு வரும்…

மகிழ்ச்சி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.46%ஆக குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்டு வந்த இழப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், உயிரிழப்பு 1.46% -ஆக குறைந்து இருப்பதாகவும், அதை 1…

கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா மறைவு: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்

பனாஜி: கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார். அவருக்கு வயது 77. பீகாரை சேர்ந்த அவர் 1942ம் ஆண்டு பிறந்தார். கணவர் ராம் கிர்பால் சிங்…

அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ…

பிஹார் 2 துணை முதல்வர் பதவிகளுக்கு பாஜக திட்டம்

பிஹார்: ​பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார்.…

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம்: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு…

கொரோனா காலத்திலும் தடைகளை முறியடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் இன்று…

07/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்வு 

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு 1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24…

மோடிக்கு ஓட்டு போட்டு தவறு செய்து விட்டீர்கள்: ராகுல்

பாட்னா: பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் வாக்காளர்கள் மோடி மற்றும் நிதிஷுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டதாகவும், அதனை திருத்திக்கொள்ளுமாறும் கூறினார். மூன்றாம் கட்ட தேர்தல்…

3 விவசாய மசோதாக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ராகுல் காந்தி

ராய்ப்பூர்: மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார்…