தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…