Tag: minister Ma. Subramanian

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…

சைதையில் ரூ.2000 உடன் 14 வகை மளிகை பொருட்கள்: தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!

சென்னை: தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 ஆயிரம் உடன் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது தொகுதியான…

மத்தியஅரசிடம் இருந்து தமிழகம் 4.26 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும்! டாக்டர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…

பணி மாற்றம் கலந்தாய்வு வாயிலாக மட்டுமே! அமைச்சர் மா.சு.வின் அறை வாசலில் அசத்தல் நோட்டீஸ்….

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்களின் பணி மாற்றம் கலந்தாய்வில் மட்டுமே நடைபெறும், அது தொடர்பாக அமைச்சர் அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டும் என கோட்டையில் உள்ள தமிழக…

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி; 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிப்பு! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்த என்றும், 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை…

மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை – தமிழகத்தில் தடுப்பூசி இல்லை! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்றும், கொரோனா நோயாளிகள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்போது, மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…

கொரோனா விழிப்புணர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டவில்லை என்றும் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா ஜீரோ டிலெ வார்டை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா ஜீரோ டிலெ வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திறந்துவைத்தார். அவருடன் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்பட அதிகாரிகள்…