Tag: minister Ma. Subramanian

தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடக்கம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர்…

நீட் தேர்வு விலக்கு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் மா.சு..

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை நாளை தமிழ்நாடு சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன்…

மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என அமைச்சர்…

இன்று 26வது மெகா தடுப்பூசி முகாம்: ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு என அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சென்னை…

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு பணியில் முன்னுரிமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா…

தமிழ்நாட்டில் மேலும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் தெரிவித்து உள்ளார். சட்டப்பபேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது,…

மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கியூபா போல தமிழகமும் முன்னணியில் இருப்பதாக கூறினார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமலிலி…

12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: “தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சு. உடன் பள்ளிக்கல்வித் துறை…

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய  மாணவர்களுக்கு மனநல ஆலோசனை! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்…

சென்னை: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

மேயரை எப்படி அழைக்க வேண்டும்? மேயருடன் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி …

சென்னை: மேயரை எப்படி அழைக்க வேண்டும் என முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயருடன் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்…