Tag: MEA

ரஷ்ய கச்சா எண்ணெய் : டிரம்ப் மற்றும் நேட்டோவின் இரட்டை நிலைப்பாடு, அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ…

5 நாடுகள் – 8 நாள் பயணம்; பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார்…

டெல்லி: பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார். அவரது பயணத்திட்டம் 8 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, 5 நாடுகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை அறிவித்து…

ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4400க்கு அதிகமான இந்தியர்கள் மீட்பு! ரந்தீர் ஜெய்ஸ்வால் 

டெல்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஈரான், இஸ்ரேல் நாடுகளில் இதுந்து இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை 19 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள்…

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக வெளியேறியதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

கச்சதீவு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ.யில் மோசடி…

கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும்…

இந்திய தூதரகத்திற்காக நிலம் வாங்கியதில் மோசடி… சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியதை அடுத்து விசாரணையை துவங்கிய வெளியுறவு அமைச்சகம்

வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத்…

ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.…

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்றதாக வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது…

ஜி 20 கூட்டம் மற்றும் அமைச்சகத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியாபாத்தைச் சேர்ந்த அந்த நபர்…

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கவேண்டியது நம் கடமை : அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதேவேளையில், போர்…

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே…