புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர். இந்தியா…