தொடங்கியது குற்றால சீசன்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில்…
குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில்…
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 311 பேரில் 22 பேர் மாணவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதற்காக மாநில அரசுக்கு ரூ.1600 கோடி செலவை சந்திக்க வேண்டியுள்ளதாக…
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி கடந்த…
புதுடெல்லி: சபரிமலை விவகாரத்தால் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் படுதோல்வி அடைந்ததா? என்பது குறித்து அக்கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ…
ஆலத்தூர் கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ரம்யா அரிதாஸ் அம்மாநிலத்தின் இரண்டாவது தலித் பெண் மக்களவை உறுப்பினர் ஆவார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவடத்தில்…
கேரள மாநிலத்தின் மக்களவை தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி காலை முதல் தொடர்ந்து 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும்…
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து இருந்த…
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.…