Tag: kerala

பொதுமக்களே பீதி வேண்டாம்: கொரோனா குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ…..

உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73…

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளாவில்…

வெளிநாடு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால் குற்றம்! கேரள அரசு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை தியேட்டர்கள் மூடல்

கொச்சி: கொரோனா வைரஸ் அபாயத்தால் கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் திரையரங்கங்கள் மூடப்படுகின்றன. கொரோனா வைரஸ் ஜனவரி முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும்…

இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது: கேரளா, கர்நாடகாவில் 9 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சத்துக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 4025 பேர் பலியாகி உள்ளனர். சீனாவை…

இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு மீண்டும் கொரோனா!

திருவனந்தபுரம்: இத்தாலியில் இருந்து துபாய் விமானம் மூலம் கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே 3 பேர்…

கேரளாவில் 23 ஆண்டுகளில் இல்லாத அளவு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: ரூ.45,000 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 23 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2 பேரழிவு வெள்ளத்துக்கு பிறகு, கேரளா மாநிலமானது 23 ஆண்டுகளில்…

தண்ணீர் பாட்டில் ரூ. 13 க்கு மேல் விற்க தடை !!

திருவனந்தபுரம் : கேரளாவில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 13 என விலை நிர்ணயம் செய்து அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தண்ணீர் பாட்டில் விற்பனையை அத்தியாவசிய…

105 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்ற பாகீரதி: குவியும் வாழ்த்துகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டி 4ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அனைவரும் அதிசயிக்க வைத்திருக்கிறார். கேரள கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டம்…

மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது: சுகாதார அமைச்சர் ஷைலாஜா தகவல்

திருவனந்தபுரம்: மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார். இது குறித்து…