Tag: kerala

கேரளாவில் பருவமழை ஜூன் 1 முதல் தொடங்கும் என எதிர்பார்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை ஜூன் 1ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்ப்பதாக இநதிய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மிருத்யுன்ஜய்…

ஏழைகளுக்கு இலவச இண்டர்நெட்: டிசம்பரில் தொடக்கம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏழைகளுக்கு இலவசமாக இண்டர்நெட் வசதி வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக…

கேரளாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் ஷைலஜா பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கொரோனாவால்…

ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்..

ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்.. கொரோனா வைரஸ் எத்தனையோ வேடிக்கைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு வேடிக்கை இது: கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டல்…

சரக்கு விற்க புதுப்புது ஐடியாவுடன் கேரளா…

சரக்கு விற்க புதுப்புது ஐடியாவுடன் கேரளா… தென் இந்தியாவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுபானக்…

இன்று கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு : இணையம் மூலம் டோக்கன்

திருவனந்தபுரம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

அரசுக்கு தெரியாமலேயே ரயில்கள் வருவதா? பியூஸ் கோயல் மீது முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கொரோனா தடுப்பு…

கேரளாவில் இன்றும் 67 பேருக்கு கொரோனா: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். கேரளாவில் மிக விரைவாக…

கேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…

திருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்…

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்…

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்… உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த அமீர்கான், 6 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்று ,…