கேரளாவில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 23 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…