Tag: kerala

கேரளாவில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

கேரளாவில் கிளைடர் விமானம் விழுந்து விபத்து: 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு

கொச்சி: கேரளாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி…

கேரளாவில் 7834 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று…

’’கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்குத் திறக்கும் வாய்ப்புகள் இல்லை’’

’’கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்குத் திறக்கும் வாய்ப்புகள் இல்லை’’ ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் சினிமா…

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: 5 பேருக்கு மேல் கூட தடை விதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநில…

கேரளாவில் இன்று 8830 பேருக்கு கொரோனா: மாநிலத்தில் பாதிப்பின் புதிய உச்சம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கேரளாவில் சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந் நிலையில், கேரளாவில்…

கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டுவது இது 3வது முறையாகும்.…

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: செப்.29ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்

எர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா வார்டில் பெண் குளிப்பதை, செல்போனில்  படம் பிடித்த சக நோயாளி..

கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முள்ளுவிளை என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மையம் உள்ளது. அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அமைப்பை சேர்ந்த ஷாலி என்பவர்…