Tag: kerala

கொரோனா இறப்பு விகிதம் குறைவே: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகளவு காணப்படுகிறது. நேற்று…

கேரளாவில் இன்று 9250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் இன்று 9250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த…

அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி: பத்மநாபசுவாமி கோயில் மூடல்

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கோயில் மூடப்பட்டது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் அர்ச்சகர்கள் 10 பேருக்கும், ஊழியர்கள்…

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு: விசாரணை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

கொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு கொச்சி நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. ஐக்கிய…

கேரளாவில் இன்று 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: கேரளாவில்,…

கேரளாவில் மத வழிபாட்டு தலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதி என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

கேரளாவில் இன்று 7871 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 7,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,20,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று: 25 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா…

கேரளாவில் இன்று 5042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை…

கேரள தங்கக் கடத்தல் சம்பவம்: ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன்

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் சம்பவத்தில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கேரளாவையே பரபரப்புக்குள்ளாக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும்…