Tag: kerala

குண்டு வெடிப்பு : கேரள முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணி அளவில்…

கேரள தேவாலய குண்டு வெடிப்பு : ஒருவர் சரண்

எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி ஒருவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார் இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…

 வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ் : கேரள சுகாதார அமைச்சர் அறிவிப்பு

கோழிக்கோடு கேரளாவில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாக அம்மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்…

மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை : திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை தொடரும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில்…

திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்,  பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா 

திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்– 689 101, பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம்…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்…

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில்,

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில் ஏரல்பாட் ராஜாவின் ஸ்ரீராமசுவாமி கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலம் தாலுகாவில் கரிம்புழா ஆற்றின் கரையில்…

நிபா வைரஸ் : 7 கேரள கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர்…

தமிழகம் – கேரளா எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை நிபா வைரஸ் கேரளாவில் அதிக அளவில் பரவுவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்க்கொல்லி நோயான…

ஓணத்தை முன்னிட்டு 7027 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை

திருச்சூர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும்…