Tag: karnataka

கர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழ் இளைஞர், காவிரி போராட்டத்தில் கன்னட நடிகர் நடிகைகளை விமர்சித்து முகநூலில் பதிவு செய்ததால், கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தைக்…

கன்னட நடிகர்களை கிண்டல் செய்த தமிழ் இளைஞர் மீது  தாக்குதல்!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பல பகுதிகளில்…

மன்னிப்பு கேட்பாரா பேஸ்புக் தமிழச்சி?

ரவுண்ட்ஸ்பாய்: தொடர்பே இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணை, பிரச்சினைக்குரிய தனது பதிவில் வெளியிட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாக்கிய பேஸ்புக் தமிழச்சி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்…

தமிழர்களை கண்காணிக்கும் கன்னடர்கள்! : ராஜாத்தி சல்மா அதிர்ச்சி தகவல்!

நெட்டிசன் புகுதி: பிரபல கவிஞரும் அரசியல் பிரமுகருமான ராஜாத்தி சல்மா அவர்களின் முகநூல் பதிவு: இது வெறும் பதிவு அல்ல . பதில் அல்லது ஆலோசனை தேவை.–…

“பேஸ்புக்” தமிழச்சியால் கொலை மிரட்டலுக்கு ஆளாகும் கர்நாடக தமிழர்

சுவாதி கொலை குறித்து பேஸ்புக்கில் பரபரப்பான பதிவுகளை எழுதி வரும் தமிழச்சி என்பவரால், கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர் ஒருவர். “சுவாதி கொலை…

கர்நாடக பந்த்: தமிழ் நாளிதழ்கள் எரிப்பு! பீதியில் பொதுமக்கள்!! போலீசார் வேடிக்கை!!

கர்நாடக பந்த் பீதியால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முடக்கம் இன்று மாலை நேர விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகளும் காலையிலேயே ஏர்போர்ட்டில் குவிந்தனர். இதனால்…

கன்னட வெறியற்களின் அநாகரிக போராட்டம்!

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் கன்னட வெறியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாநில அளவில் பந்த் நடைபெற்று வருகிறது.…

கர்நாடகா ஸ்தம்பித்தது: பந்துக்கு அரசு – தனியார் – ஐடி கம்பெனிகள் முழு ஆதரவு!

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர் தராததை…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

கர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்! 9ந்தேதி பந்த்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். சுப்ரீம்…