விவசாயிகள் போராட்டம்: கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்தகோரி என்எல்சி அலுவலகம் முற்றுகை!
நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…