Tag: karnataka

விவசாயிகள் போராட்டம்: கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்தகோரி என்எல்சி அலுவலகம் முற்றுகை!

நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…

தினசரி 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு!

டில்லி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காவிரியில் இருந்து தினசரி 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப…

ஜி.எஸ்.ஷா அறிக்கை: கர்நாடகத்துக்கு நிவாரணம்! சித்தராமய்யா

பெங்களுர், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஜி.எஸ்.ஷா அறிக்கை கர்நாடகத்துக்க சிறிதளவு நிவாரணத்தை தரும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்து உள்ளார். காவிரி பிரச்சினை…

காவிரி நீர் நிறுத்தம்! மீண்டும் கர்நாடகா முரண்டு!

பெங்களூரு: தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி…

காவிரி நீரை திடீரென குறைத்துவிட்ட கர்நாடகா அரசு!

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு திடீரென குறைத்துவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 3ம் தேதி முதல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில்…

கர்நாடகம் –தமிழகம்: காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வு நிறைவு!

சென்னை, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி உயர்நிலை தொழில்நுட்ப குழு தனது ஆய்வை நிறைவு செய்து இன்று டெல்லி சென்றது. தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் ஆய்வு மேற்கொண்ட காவிரி…

தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி…

சகஜநிலை: தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து தொடக்கம்!

சென்னை: காவிரி பிரச்சினை ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று முதல் மீண்டும் வழக்கம் தொடங்கியது. காவிரி பிரச்சினையில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை…

காவிரியில் தண்ணீர் திறக்கிறோம்!: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா  ஒப்புதல் 

டில்லி: காவிரியில் தண்ணீர் திறப்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. விரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “அக்டோபர் 7 முதல்…

தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…