அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நிழுவையில்…