Tag: karnataka

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நிழுவையில்…

என்னை சந்திக்க வருவோர் செல்போன் கொண்டுவரக்கூடாது: எடியூரப்பா புதிய உத்தரவு

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தின் எதிரொலியாக தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். சட்டசபை…

எடியூரப்பா ஆடியோ விவகாரத்தை கவனத்தில் கொள்வோம்: கர்நாடக எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோவை காங்கிரஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்து, இதையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள…

எடியூரப்பாவின் பேச்சு எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆதாரமாகுமா? : காங்கிரஸ் கோரிக்கை

டில்லி கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசியதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை : தேவே கவுடா

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மஜத யாருடனும் கூட்டணி அமைக்காது என அக்கட்சித் தலைவர் தேவே கவுடா தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர்…

தீவிர புயலாக மாறிய கியார் புயல்: மகாராஷ்டிராவில் ரெட் அலர்ட்

மும்பை: அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், அதிதீவிர புயலாக வலுவடைந்து உள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட்…

திகார் சிறையில் டி.கே சிவகுமார் உடன் காங்கிரஸ் தலைவர் சோனியா சந்திப்பு

திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கும் பொருந்தும்: வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு படி சசிகலாவுக்கும் நன்னடத்தை விதிகள் பொருந்தும் என அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4…

நடப்பாண்டில் 3வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடும் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

பணத்திற்காக கணவரை விற்ற மனைவி: கர்நாடகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக வேறொறு பெண்ணுக்கு தனது கணவரை, மனைவி ஒருவர் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் திருமணமான தம்பதியர்…