குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: பெங்களூருவில் 144 தடை
பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பெங்களூரு உள்பட பல பகுதிகளில் இன்றுமுதல் 3 நாட்கள் 144 தடை…
பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பெங்களூரு உள்பட பல பகுதிகளில் இன்றுமுதல் 3 நாட்கள் 144 தடை…
சென்னை சென்னை நகரில் வெங்காய விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்…
கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, காங்கிரஸ – மதச்சார்பற்ற ஜனதா…
கர்நாடகத்தில் தங்கம், வைர நகைகளை போல சமீப நாட்களாக வெங்காய கொள்ளை நடைபெறுவதால், பாதுகாப்பு பணிக்காக காவலர்களை அம்மாநில விவசாயிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் வெங்காயத்தின்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், குமாரசாமியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயார் என…
பெங்களூரு மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக ஆளுநர் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்…
மைசூரு: குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களில் ஒருவரான நாராயண கவுடாமீது, ஜேடிஎஸ் கட்சித் தொண்டர்கள் செருப்பு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.…
பெங்களூரு கர்நாடக மாநில இடைத்தேர்தலில் அத்தானி மற்றும் கோகாக் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின்14 சட்டப்பேரவை…
கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர்…
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக…