Tag: karnataka

ஊரடங்கு: பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாஜக-வை சேர்ந்த எம்எல்ஏ பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்…

ஊரடங்கு உத்தரவால்  ஓடும் நதியில் உயிர் துறந்த  கண்டக்டர்..

ஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்.. கர்நாடக மாநில அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர், மல்லப்பா. பல்லாரி பணிமனையில் 12 ஆண்டுகளாக…

கர்நாடகாவில் 12 நாட்களில் 1.56 லட்சம் முகமூடி தயாரிப்பு

பெங்களூர்: கர்நாடகாவில் 12 நாட்களில் 1.56 லட்சம் முகமூடி தயாரிக்கப்பட்டுள்ளதாக கிராமப்புற சுய உதவி குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து முகமுடிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ளது. இந்த…

மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் : கர்நாடக பாஜக எம் எல் ஏ வின் கண்டு பிடிப்பு

மைசூரு கர்நாடகா மாநில கிருஷ்ணராஜா தொகுதி பாஜக எம் எல் ஏ ராமதாஸ் இன்று மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் எனக் கூறி உள்ளார். நாடெங்கும்…

கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர…

தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்…

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்

உடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது…

கர்நாடகாவில் 24 மணி நேரமும் மளிகைக் கடை திறந்திருக்கும் : டிஜிபி அறிவிப்பு

பெங்களூரு கூட்டம் கூடுவதை தவிர்க்கக் கர்நாடகாவில் 24 மணி நேரமும் மளிகைக்கடை உள்ளிட்டவைகளை திறந்து வைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய…

கர்நாடகா அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சர் ஸ்ரீராமலுவிடம் இருந்த மருத்துவக் கல்வியானது, அமைச்சர் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்போது கொரோனா வைரஸ்…

கட்சியை அடிமட்டத்தில் இருந்து ஒழுங்குபடுத்த திட்டம்: கர்நாடகா காங். கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரசை ஒழுங்குபடுத்தி, மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் கூறி இருக்கிறார். கடந்த டிசம்பரில்…