Tag: karnataka

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் ஒரு வாரம் முன்பு கோவாக்சின் தடுப்பூசியை…

பா.ஜ.க.வில் குழப்பம் : ஐந்து நாட்களில் நான்கு முறை மந்திரி சபையை மாற்றிய எடியூரப்பா..

பா.ஜ.க.வில் குழப்பம் : ஐந்து நாட்களில் நான்கு முறை மந்திரி சபையை மாற்றிய எடியூரப்பா.. கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.…

கர்நாடகா சிறையில் கொரோனா பரவியது எப்படி? ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்

ஐதராபாத்: 10 மாதங்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி தராத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திட்டமிட்ட அரசியல் சதி என்று ஆந்திர முதல்வர்…

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு…

கர்நாடகாவில் டிரக்-டெம்போ மோதி கோர விபத்து: 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தார்வார்டு: கர்நாடகாவில் தார்வார்டு அருகே டிரக்கும், டெம்போவும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 11 பேர் பலியாகினர். ஹுப்ளி – தார்வார்டு பைபாஸ் சாலையில் தார்வார்டு நகருக்கு…

கர்நாடகாவில் வரும் 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10…

பூசாரிகளை திருமணம் செய்துகொள்ளும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம்

பெங்களுரூ: பிராமண மணப்பெண்களுக்கு பண உதவி வழங்கும் கர்நாடகா அரசாங்கத்தின் திட்டம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராமண சமூகத்தின் வறிய மக்களுக்கு உதவுவதற்காக அருந்ததி மற்றும் மைத்ரேயி…

கர்நாடகாவில் ஒரே நாளில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிகள் மூடல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 1 முதல்…

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை ..

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை .. கர்நாடக மாநிலம் கலபாரகி மாவட்டம் ஜெவார்கி காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலின்…

கர்நாடகாவில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி: இரவு 8 மணிக்கு மேல் பெண்களை பணியமர்த்தக்கூடாது என்றும் ஆணை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஓட்டல்கள்…