இஸ்ரேல் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் பணிகள் தொடக்கம்
டில்லி இந்திய அரசு ஆபரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியைத் தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென…
டில்லி இந்திய அரசு ஆபரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியைத் தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென…
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் நான்காவது நாளாக நீடித்துவரும் நிலையில் இஸ்ரேல் பகுதியில் 900 பேரும் காசா பகுதியில் 680 பேர் என 1500க்கும் மேற்பட்டோர்…
இஸ்ரேல் நாட்டின் கரையோர பகுதியான அஷ்கிலன் நகரின் மீது ஏவுகணை வீசப்படும் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கை விடப்பட்ட சில மணி நேரங்களில் அஷ்கிலன் மீது…
சென்னை போர் நிலவி வரும் இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே…
டில்லி தற்போதுள்ள போர் சூழலில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்துள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு…
இஸ்ரேல் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய காசா பகுதி பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை இஸ்ரேலின் ஆஷ்கிலான் உள்ளிட்ட…
இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. 1973 ம் ஆண்டுக்குப்…
டெல் அவிவ் இஸ்ரேலில் மேகாலயா மாநில தேசிய மக்கல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது குடும்பத்துடன் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா முனையில் செயல்பட்டு…
டெல் அவிவ் இஸ்ரேல் நாட்டின் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…
டெல் அவிவ் தற்போது தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் பாலிவுட் நடிகைநஸ்ரத் பரூச்சா சிக்கி உள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய…