Tag: government

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்…

கடும் நெருக்கடிக்கு இடையே பிரதமர் இல்லத்தை கட்டி முடிக்க காலக்கெடு நிர்ணயம்

சென்னை: கடும் நெருக்கடிக்கு இடையே பிரதமர் இல்லத்தை கட்டி முடிக்க காலக்கெடு நிர்ணயம்ஸ் செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும்…

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம்,…

முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி…

அதிகரித்து வரும் கொரோனா பரவ பரவலைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவவல் அதிகரித்து வரும் நிலையில், மோடி தலைமையிலான அரசு, கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்…

கர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், `மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகளால், 2வது கொரோனா அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. புலம் பெயர்ந்த…

மருத்துவப் படிப்புகளில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், EWS பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு திட்டவட்டமாக…

வரும் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக…

மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பு – ப.சிதம்பரம்

சென்னை: மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்தள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாஜக., அதிமுக அரசுகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது – கே.எஸ்.அழகிரி

சென்னை: மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாஜக., அதிமுக அரசுகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது…