மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்களே! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு
சென்னை: மயான பணியாளர்களும் முன்களப்பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி மயான பணியாளர்கள் இறக்க நேரிடும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்…