Tag: Government of Tamil Nadu

மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்களே! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மயான பணியாளர்களும் முன்களப்பணியாளர்கள் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி மயான பணியாளர்கள் இறக்க நேரிடும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்…

சென்னை மாநகர காவல் துறையில் டிரோன் காவல் பிரிவு உருவாக்கம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மாநகர காவல் துறையில் டிரோன் காவல் பிரிவு உருவாக்கும் வகையில், தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்திற்கேற்ப காவல்துறையையும் நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள்…

தமிழகஅரசின் வலிமை சிமெண்ட் விலை அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசு இன்று அறிமுகம் செய்துள்ள வலிமை சிமெண்ட் விலையை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட்டுக்கு போட்டியாக…

பத்திரிகையாளர் குடும்ப நிதியுதவி உயர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பத்திரிகையாளர் குடும்ப நிதியுதவி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பத்திரிகையாளர்களையும்…

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறையுங்கள்! தமிழகஅரசுக்கு மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள்!!

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறையுங்கள் என தமிழகஅரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாகஅக்கட்சியின் துணை தலைவர் தங்கவேலு…

மெரினாவில் கருணாநிதி நினைவிடம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதும், நடைபெற்ற…

பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம்! உயர்நீதி மன்றம்

சென்னை: பொது பயன்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கும் வகையில், அதற்கு தேவையான 5.29 ஹெக்டேர்…

சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு…. தமிழக அரசு..!

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு பணியில் ஈடுபட்டு வரும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

வடகிழக்கு பருவமழையில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி? தமிழ்நாடு அரசு

சென்னை: வடகிழக்கு பருவமழையில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்…

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ.110 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சுமார் ரூ.110 கோடி மதிப்புள்ள இரண்டு அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…