Tag: for

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…

பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி: பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. 58 வயதான பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவியின்…

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக யாரும் வரவேண்டாம் : வாடிகன் நிர்வாகம்

வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்

போபால்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் கவர்னர் அழைப்பின் பேரில் மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஸ்பெயின்: ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ், கொரோனா வைரஸுக்கு பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஸ்பெயினின் பிரதமர் சான்செஸின் மனைவி பெகோனா கோம்ஸ்,…

ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் பட்டதை வென்றது கொல்கத்தா

கோவா: கோவாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியன்…

கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டிய நேரம் – அஜய் மக்கன்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொடண்டர்கள் கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தெரிவித்தார்.…

கொரோனா வைரஸ் பாதிப்புள்ளானவர்களை தனிப்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

சென்னை: செனனை விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம்…

ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்தை வாங்கியது லைக்கா மொபைல்

ஸ்பெயின்: ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில், லைகாவின் ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை (Lycamobile Spain) 372 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 100…