Tag: for

பான் -ஆதார்கார்டுகளை இணைக்கவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த தயாராகுங்கள்….

புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 % பொறுப்போற்றக வேண்டும்: சரத் பவார்

மும்பை: டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 சதவிகிதம் பொறுப்போற்றக வேண்டும் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

மோடியின் “பணமில்லா பரிவர்த்தனை யாருக்காக? மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!

க.மாரிமுத்து “கேஷ்லெஸ் இந்தியா” என்று முழங்கி வருகிறார் பிரதமர் மோடி. மக்களும் வேறு வழியின்றி இந்த முறைக்க மாற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். வங்கியில் கால் கடுக்க…

ஜெயலலிதாவுக்காக புதிய எந்திரம் வாங்கிய அப்பல்லோ!

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், புதிய எந்திரம் ஒன்றை வாங்கி இருக்கிறது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, கடந்த…

தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால் டைவர்ஸ்!: மனைவிமார்கள் எச்சரிக்கை

டில்லி: கணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரிப்பதற்காக தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 1992-ம்…

பிரதமருக்கு ஒரு நீதி.. பொது மக்களுக்கு ஒரு நீதியா ?

நெட்டிசன்: ராஜ்குமார் பழனிச்சாமி (Rajkumar Palaniswamy) அவர்களின் முகநூல் பதிவு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய பிரதமருக்கு ஆதார் அட்டை உள்ளதா என்ற கேள்வி…

உசேன் போல்ட் வெற்றிக்கு மாட்டிறைச்சியே காரணம்: பாஜக உதித்ராஜ் சர்ச்சை கருத்து!

புதுடெல்லி பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 9 பதக்கங்கள் வாங்குவதற்கு மாட்டிறைச்சியே காரணம் என்று பாரதியஜனதாவை சேர்ந்த உதித்ராஜ் கூறியுள்ளார். ஜமைக்கா வீரர் உச்சேன் போல்ட்…

5 மாநில தேர்தல்- கருப்பு பணம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

புதுடில்லி: அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் இப்போதே முழு வீச்சில் இறங்கி உள்ளது. கறுப்பு பணத்தை…

வாடகை தாய் குழந்தை: விதி மீறினால் 10ஆண்டு சிறை!

புதுடெல்லி: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது விதிகள் மீறப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து…