பான் -ஆதார்கார்டுகளை இணைக்கவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த தயாராகுங்கள்….
புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…