Tag: for

திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி

திருமலை: திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த…

அரசு பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம்; ஆசிரியர் மீது நடவடிக்கை

பஞ்சாப்: அரசு பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம் ஒளிபரப்பானதை அடுத்து, பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கபுர்த்லாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்,…

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. பீகாரில் – மொகாமா , கோபால்கஞ்ச்…

ஹெல்மெட் அணியாத பாஜ எம்பி.க்கு அபராதம் விதிப்பு

புதுடெல்லி: ஹெல்மெட் அணியாமல் பைக் பேரணியில் பங்கேற்ற பா.ஜ. எம்பி.க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தேசியக்கொடி ஏந்தி பைக் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட…

நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி,…

இன்று விசாரனைக்கு வருகிறது அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு…

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக…

செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருமலை: திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட…

தவறான தகவலை கூறியதற்காக வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறியதற்காக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பாஜக…