கடும் வெள்ளத்தால் சீனா பாதிப்பு : 33 பேர் பலி
பீஜிங் சீனாவின் தலைநகர் பீஜிங் கில் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் பகுதி டோக்சுரி சூறாவளி காரணமாகக்…
பீஜிங் சீனாவின் தலைநகர் பீஜிங் கில் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் பகுதி டோக்சுரி சூறாவளி காரணமாகக்…
டில்லி டில்லியில் யமுனை ஆற்று வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையை…
டில்லி டில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் இடிஅயே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. யமுனை நதியில் வெள்ளம் வரலாறு காணாத அளவில்…
சிம்லா இமாசலப் பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகி உள்ளது. கடந்த சில தினங்களாக இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்,…
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பேரழிவை சந்தித்து வருகிறது. ஹரியானா-வில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து…
சென்னை இமாச்சல பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே கே…
தென்காசி அதிக அளவில் தண்ணீர் வருவதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளதால் இங்கு மெயின் அருவி,…
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியின் பல்வேறு இடங்களில் ரூ. 7.67 கோடி மதிப்பில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 21 மழைநீர்…
இஸ்லாமாபாத் கடும் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பாகிஸ்தானில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஷேக்புரா,…
கவுகாத்தி அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 780 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி 1.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால்…