Tag: fake

ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்…

ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த ஒரு பெண் உள்ளிட்ட 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு…

வங்கியில் டெபாசிட் செய்த 5 லட்ச ரூபாய் பணத்தில் கள்ள நோட்டுகள்… சுங்கத் துறை ஆய்வாளரிடம் விசாரணை…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை…

பசு மாட்டு மூத்திரத்திற்கு FSSAI உரிம எண் வழங்கியதாக சமூக வலைதளத்தில் உலாவரும் செய்தி போலியானது… மத்திய அரசு தகவல்…

பசு மாட்டு மூத்திரத்திற்கு FSSAI உரிம எண் வழங்கியதாக சமூக வலைதளத்தில் உலாவரும் செய்தி போலியானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. FSSAI உரிம எண்ணுடன்…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்…

ம.பி. பழங்குடியின வாலிபர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பித்தலாட்டம்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

ம.பி. மாநிலத்தில் பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரும் அதற்காக விமோஷனம் தேடும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங், கால்களை கழுவிட்ட நபரும் வேறு…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…

தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18…

போலி டாக்டர் பட்ட விவகாரம்… தலைமறைவாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது

சென்னை: முன் ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும்…