இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…
டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…
சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…
சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும்…
சென்னை: கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அறிவிக்கப்பட்டு, அங்குள் மக்கள்…
சென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் இன்று…