Tag: ed raid

மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில்…

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் அவரது நண்பர் டைரக்டர் அமீர் அலுவலகம், வீடு உள்பட 25 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதைபொருள் கடத்தல் மன்னனான முன்னாள் திமுக நிர்வாக ஜாபர் சாதீக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும், அவரது நண்பரான இயக்குனர்…

விசிகவின் புதிய துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருகனான தொழிலதிபர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் விசிகவில் இணைந்து, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியை பெற்ற நிலையில்,…

ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு: சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.ஏ…

மணல் அள்ள தனியாருக்கு உரிமம் வழங்குவது கனிமவளச் சட்டத்துக்கு எதிரானது! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: தனியாா் நிறுவனங்களுக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது, என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மணல் அள்ள தனியாருக்கு உரிமம் வழங்குவது கனிமவளச்…

இந்தியா சிமென்ட்ஸ் சென்னை தலைமை அலுவகத்தில் 2 நாள் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 2 நாள் சோதனை நடத்தியது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்நிய செலாவணி மேலாண்மை…

ரேசன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது!

கொல்கத்தா: ரேசன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சி…

சென்னையின் பல இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: சென்னையில் பல பகுதிகளில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை,…

மணல் குவாரி முறைகேடு: திண்டுக்கல் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மணல் காண்டிராக்டரான திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. மணல் குவாரி முறைகேடு…

எதிர்கட்சிகளை பழிவாங்கவே அமலாக்கத்துறை சோதனை! கே.எஸ்.அழகிரி காட்டம்…

சென்னை: எதிர்கட்சிகளை பழிவாங்க சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மூலம் வழக்கு பதிவு செய்கிறது என மத்திய பாஜக அரசை தமிழ்நாடு மாநில…